Header Ads Widget

செய்வினை இருந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது & சரி செய்வது?

 செய்வினை இருந்தால் அதை எப்படி சரி செய்வது ?

ஒருவருக்கு செய்வினை இருப்பது பற்றி எப்படி கண்டுபிடிப்பது.

சாதனமாக இருக்கும் மனிதர் தன்னை மறந்து இயல்பு நிலை இல்லாமல் இருப்பது. இந்த செய்வினை இருந்தால்  கணவன் மனைவி இடையே பல பிரச்னை வரும். இந்த செய்வினை யாருக்கெல்லாம் வைப்பார்கள் நம் சொந்த காரர்கள், நமக்கு செய்வினை வைக்க முடியும் அதாவது ஒருவருக்கு செய்வினை வைக்க வேண்டும் என்றால் முதலில் நமது பலத்தை இழக்க செய்ய வேண்டும் புரியலையா சரி தெளிவாக சொல்லுகிறேன் கேளுங்கள். ஒருவருக்கு செய்வினை வைக்க வேண்டும் என்றால் முதலில் நம் குல தெய்வத்தை கட்டி விடுவார்கள். நம் குல தெய்வத்தை கட்டும் சக்தி யாருக்கும் இருக்கும்? நம் நம் குடும்பத்தை சேர்ந்தவர்களால் மட்டுமே நம் குலதெய்வத்தை கட்ட முடியும். வேறு மனிதர்களால் நம் குலதெய்வத்தை கட்ட முடியாது. இதுவே நம் பலம் ஆகும். அது தன நம் பலத்தை முதலில் இழக்க செய்வார்கள். பிறகு இந்த செய்வினை யை நம் வயிற்றிலே செலுத்தி விடுவார்கள். நம் சாப்பிடும் உணவில் கலப்பது, நம் உடை மீது தடவுவது, இப்படி நம்முள் செலுத்தி விடுவார்கள். பிறகு நாம் நம்முடைய செயல் பாடுகள் மறந்து நம் வேறு மனிதர்கள் போல் மாறிவிடுவோம். பிறகென்ன நமக்கு எதிராக நம்மை மாற்றி விடுவார்கள். பிறகென்ன அவர்கள் ஆட்டும் ஆட்டத்திற்கு நாம் ஆடவேண்டியதுதான்.

ஒருவருக்கு செய்வினை இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது. சந்தனத்தை குழைத்து கழுத்தில் இருந்து வயிறு முழுவதும் தடவ வேண்டும் அதாவது கழுத்து, நெஞ்சு, மார்பு, இடுப்பு, இடது புறம், வலது புறம், வயிறு, அடி வயிறு வரை நன்கு தடவ வேண்டும் நீங்கள் இதை சேயும் போது காற்றாடி போட்டு மேல்களில் தடவ கூடாது மின் விசிறியை அணைத்து விட்டுவிட்டு தடவ வேண்டும். உங்கள் அரையிற்க்கு செல்லுங்கள் கதவு  ஜன்னல்களை சாற்றி விடுங்கள், உங்கள்   ஆடைகளை இடுப்பு வரை கழற்றிய பின்பு இதை செய்யுங்கள். இதை செய்யும் பொழுது உங்கள் மேல்களில் ஆடை கூடாது. பொதுவா சந்தானம் தடவினால் உடனே காய்ந்துவிடும் ஆனால் செய்வினை இருந்தால் அந்த இடம் மட்டும் காயாமல் இருக்கும். (குறைந்த பச்சம் 2 அல்லது 5 நிமிடங்கள் காத்துருங்கள்)  அப்டி இருந்தால் உங்களுக்கு செய்வினை இருப்பதாக அர்த்தம். 

சாய் பாபாவின் மூலிகை போடி நமது RR தமிழ் LivE ல் கிடைக்கும். அதை சாப்பாடுக்கு முன்னாடி ஒரு குவளையில் நாம் குடிக்கும் அளவிற்கு சுடுதண்ணீர் போட்டு அதில் இந்த பொடியை கலந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் குடித்து வர  நம் வயிற்றில் வய்த்த செய்வினை கரைந்த வெளியேறும் இது சத்தியமான உண்மை.

செய்வினையை கரைக்கும் சாய் மூலிகை பொடியின் விலை Rs 1001
கொரியர் கட்டணம் Rs 100 =1101
சாய் மூலிகை பொடி Order Number 0310.

எங்கயும் போய் உங்கள் காசை வீண் அடிக்கவேண்டாம்  மிக சுலபமான முறையில் சாய் மூலிகை பொடி மூலம் செய்வினையை அகற்றி விடுங்கள் உங்கள் பணத்தை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

குறிப்பு:- செய்வினை உங்கள் வயிற்றில் 80% வரை இருந்தால் மட்டுமே இந்த மூலிகை பொடியானது  வேலை செய்யும்.  

எப்படி ஆர்டர் செய்வது? 
இதோ விளக்கம்.

ஜெய் சாய்ராம்

நீங்கள் Telegram app install செய்து app open கொள்ளுங்கள் பின்னர் search ல போய் RakshanaRajan னு குடுங்க உங்களுக்கு
RR தமிழ் LivE display காட்டும், அதிலிருந்து நீங்கள் எனக்கு உங்களுடைய பெயர் உங்களுடைய கிராமம் அல்லது மாவட்டம் உங்கள் பிரச்சனைகளை Audio 🔉 record பதிவு செய்து அனுப்புங்கள். இங்கு உங்களுடைய கோரிக்கையை 100% நிறைவேற்றித் தரப்படும்

உங்களுடைய அழைப்பு எண்கள் எனக்கும், என்னுடைய அழைப்பு எண்கள் உங்களுக்கும் Display  காட்டாது.

குறிப்பு:-
                 வியாழனை தவிர மற்ற தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்னிடம் நீங்கள் பேசலாம். 

நம்பிக்கை, பொறுமை.

App link

https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger

படித்து புரியவில்லை என்றால் தயவுசெய்து வீடியோவை பார்க்கவும் 

https://youtu.be/WM7kIIwhf9g


Jai Sairam

 You install the Telegram app and open the app then go search and find RakshanaRajan for you
 RR Tamil LivE display will show, from which you can send me your name your village or district Audio And record your problems.  Here your request will be fulfilled 100%

 Your call numbers will not be displayed to me and my call numbers will not be displayed to you.

 Note You can talk to me from 9am to 5pm on days other than Thursday.

 Hope, patience.

 App link

 https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger


Post a Comment

0 Comments